நீங்கள் தேடியது "all highcourt"
14 April 2020 8:22 AM IST
"அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப். 30-வரை நிறுத்தி வைப்பு" - ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை அடுத்து உயர் நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
