நீங்கள் தேடியது "Affected People"
1 April 2020 1:46 PM IST
"இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 321 பேர், 14 நாள் கண்காணிப்புக்கு பிறகு வீடு திரும்பினர்" - ராணுவ தளபதி சவேந்திர சில்வா தகவல்
வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்த 321 பேர் சொந்த வீடுகளுக்கு திரும்பினர்.
