நீங்கள் தேடியது "144 Curfew prison"

வெளியே நடமாடினால் நிரந்தர சிறை- கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை
26 March 2020 9:35 AM GMT

"வெளியே நடமாடினால் நிரந்தர சிறை"- கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வெளியே நடமாடினால், நிரந்தர சிறை தண்டனை வழங்கப்படும் என அந்த மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.