நீங்கள் தேடியது "பாசப் போராட்டம்"

100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்
9 Jan 2019 7:56 AM IST

100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்

மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி - ஒரே ஆசிரியருடன் இயங்குவதால் அதிர்ச்சி
11 July 2018 8:09 AM IST

ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி - ஒரே ஆசிரியருடன் இயங்குவதால் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு தொடக்கப் பள்ளியில் ஆடல், பாடலுடன் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்
10 July 2018 11:40 AM IST

அரசு தொடக்கப் பள்ளியில் ஆடல், பாடலுடன் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்

சேலம் மாவட்டம் குரல்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆடல் பாடலுடன் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் - மாணவர் உறவு : இட மாறுதலை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள்
8 July 2018 11:44 AM IST

ஆசிரியர் - மாணவர் உறவு : இட மாறுதலை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாறுதல் நடைபெற்றாலே அந்த ஊரில் நெகிழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறத் துவங்கி விடுகின்றன.

ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
7 July 2018 12:00 PM IST

ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

நாகை அருகே ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது.

அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு - பள்ளி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்
28 Jun 2018 1:45 PM IST

அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு - பள்ளி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம்
22 Jun 2018 10:13 AM IST

ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை, பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம், காண்போரை நெகிழ வைத்தது..