"தைரியம் இருக்கா..? இதை பேச முடியுமா?" - ஈபிஎஸ்க்கு சவால் விட்ட அன்புமணி

x

#electioncampaign | #edappadipalanisamy | #anbumani

"தைரியம் இருக்கா..? இதை பேச முடியுமா?" - ஈபிஎஸ்க்கு சவால் விட்ட அன்புமணி

தேர்தலை விட ஒடஒதுக்கீடு தான் முக்கியம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அதில் பேசிய அவர், 2019-ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் பாமக இல்லையென்றால், அவர்கள் என்றோ வீட்டிற்கு சென்றிருப்பார்கள் எனக் கூறினார். மேலும், கூட்டணியில் இருந்தால் தியாகி என்பார்கள் எனவும், இல்லையென்றால் துரோகி என்பார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்