"இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவு" - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்

x

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட உள்ளகரம் பகுதியில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்குத் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்... அப்போது பேசிய ஜெயவர்தன், மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்