காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு - கொட்டும் மழையிலும் விழாவில் பங்கேற்ற மக்கள்

x

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு கிராமத்தில், பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. கொட்டும் மழையில் ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர். அப்போது, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்டோர், கொட்டும் மழையில் குடையை பிடித்துக் கொண்டு சிலையை திறந்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்