Nagai Rain | பார்க்கும் இடமெல்லாம் நிரம்பி கிடக்கும் தண்ணீர்.. வெறிச்சோடிய வேதாரண்யேஸ்வர் கோயில்.

x

கோயிலுக்குள் புகுந்த மழைநீர் - பக்தர்கள் அவதி.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், தொடர் கனமழையால் வேதாரண்யேஸ்வர் கோவில் வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கோவிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பிரகாரங்களில் சுமார் ஒரு அடி அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.


Next Story

மேலும் செய்திகள்