Flood Alert | தமிழகத்தில் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.