Chennai | "தி.குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு செய்யக்கூடாது"- இந்து மக்கள் கட்சி ஆவேசம்..
"திருப்பரங்குன்றம் விவகாரம் - அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது"
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யக்கூடாது என இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.
Next Story
