புதிய ஓய்வூதிய திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களை தேர்வு செய்வது எந்த அடிப்படையில் என மக்களவையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.