சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

5 பேருக்கு கனவு ஆசிரியர் விருது, 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on
அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்ட, அரசு பள்ளிகளுக்கு 'புதுமைப்பள்ளி விருது' வழங்கும் அடையாளமாக, 5 பள்ளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கினார். அத்துடன் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்த, 5 பேருக்கு கனவு ஆசிரியர் விருது, 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச்செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com