BREAKING || ஈபிஎஸ் மனு.. சபாநாயகர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

x
  • சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு
  • சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவர், துணை செயலாளரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பிவைப்பு - ஈ.பி.எஸ். தரப்பு
  • இருக்கை மாற்றம் தொடர்பாக இதுவரை சபாநாயகர் முடிவெடுக்கவில்லை - ஈ.பி.எஸ். தரப்பு
  • ஈபிஎஸ் மனு - சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்