ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க போய் கேமராவை உடைத்த போதை ஆசாமி..தலைக்கேறிய போதையில் அப்பாவியாக நின்ற நபர்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏடிஎம் மையத்தில் இருந்த கேமராவை உடைத்ததால் வங்கியில் அபாய ஒலி எழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ரோந்து போலீசார் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற போது, அங்கு மதுபோதையில் இருந்த நபரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்