அருவி போல் விழும் பாறைகள்...உத்தரகாண்டை உருட்டி போட்ட நிலச்சரிவு..!

x

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில், பாதல்கங்கா என்ற இடத்தில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அருவி போல் பாறைகள் விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அப்பகுதியில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்