ஓட்டை உடைசலான அரசுப்பேருந்தில் மழை - ஜில்-னு பயணம் செய்த பயணிகள்

x

திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி அடைந்தனர். மிகவும் மோசமான நிலையில் ஓட்டை உடைசலாக இருந்த பேருந்தில், மழைநீரில் நனைந்தபடியே பயணிகள் பயணம் செய்தனர். மேலும் இருக்கையில் அமர முடியாமல் நின்றபடியே மதுரை வரை பயணிகள் பேருந்தில் பயணம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்