நண்பர்களுடன் மது விருந்து..செல்போன் பேச மாடிக்கு சென்ற இளைஞர் - அடுத்த நடந்த பயங்கரம்

x
  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ரகுநாத்.
  • இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி சரக்கு வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
  • இதனிடையே, ரகுநாத்துக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் வரம் பார்த்து வந்த நிலையில், திடீரென வீட்டின் மாடியில் இருந்து விழுந்து ரகுநாத் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரகுநாத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில், சம்பவத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ரகுநாத், செல்போன் பேசுவதற்காக மாடிக்கு சென்றதாகவும், அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்