நைஸா கோவில் சுவரை துளையிட்டு... சாமி நகை, உண்டியல் பணம் அபேஸ்

x

செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் சுவற்றில் துளையிட்டு நகை, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், கோயிலை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கருவறை சுவற்றில் துளையிட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்