நன்கொடை முறைகேடு விவகாரம் - கைதாகிறார் இம்ரான் கான்? - பாகிஸ்தானில் பரபரப்பு

x

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவரான இம்ரான் கான், தனது கட்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியுள்ளது.





Next Story

மேலும் செய்திகள்