ஓரினச்சேர்க்கை ஆசையில் ஆப்பில் பதிவு..தனிமையில் வரச்சொல்லி வந்த அழைப்பு-பலவீனத்தால் சிக்கிய இளைஞர்

x

கோவை சரவணம்பட்டியில், ஓரினச் சேர்க்கைக்கு இளைஞரைஅழைத்து, தங்கச் சங்கிலி, மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களுக்கான கிரைண்டர் செயலியில் பதிவு செய்திருந்த அந்த இளைஞரின் பலவீனத்தை அறிந்து கொண்ட கும்பல், அவரை தனிமையான பகுதிக்கு அழைத்திருந்து.

அங்கு சென்ற இளைஞரை அந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திரு ந்த தங்கச் சங்கிலி, மோதிரம், செல்போனை பறித்துக் கொண்டு தப்பியது.

இதுதொடர்பாக அந்த இளைஞர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட

கார்த்திகேயன், மாரிச்செல்வம், அபிராம், ஹரி விஷ்ணு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்