மது போதையில் கணவன் தொடர் தகராறு...வீட்டினுள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்ட கணவன்..பரிதாபமாய் போன உயிர்கள்

x

மது போதையில் கணவன் தொடர் தகராறு..கோபித்துக் கொண்டு சகோதரியின் வீட்டிற்கு சென்ற மனைவி...மனைவியிடம் விவாகரத்து கேட்டு மீண்டும் தகராறு செய்த கணவன், விவாகரத்து படிவத்தில் கையெழுத்திட மனைவி மறுத்ததால் ஆத்திரம்,வீட்டினுள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்ட கணவன்,

அருகில் இருந்தவர்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பரபரப்பு, சம்பவத்தில் இரு பச்சிளம் குழந்தைகள் பலி- கொடூரம், கவலைக்கிடமான நிலையில் மனைவி மற்றும் மாமியார்


Next Story

மேலும் செய்திகள்