மீண்டும் ஆப்கான் - பாகிஸ்தான் இடையே மோதல்.. பலிகளும் காயங்களும்.. கடும் அச்சத்தில் இரு நாட்டு மக்கள்

x

மீண்டும் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் பொதுமக்களுல் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும், பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள சமன் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஸ்பின் போல்டாக் பகுதியில் இருநாட்டு எல்லைப் படை வீரர்களும் மோதிக் கொண்டனர்.

எற்கனவே கடந்த 11ம் தேதி இதேபோன்று நடைபெற்ற மோதலில் 8 பாகிஸ்தானியர்களும், ஒரு ஆப்கான் படைவீரரும் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்