“டீசன்ட்டா பேசுவேனு மட்டும் நினைக்காதீங்க“.. வேட்டியை மடித்து கட்டி அன்புமணி ஆவேசம்

x

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் 'நீர், நிலம், விவசாயம் காப்போம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி நிறுவனம் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டேன் என தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென முன்னால் வந்த அவர், வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, நான் டீசன்டாக பேசிக் கொண்டிருப்பேன் என மட்டும் நினைத்து கொண்டிருக்காதீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்