முட்டையில் மேல் படுத்து யோகாசனம் செய்து அசத்திய பள்ளி மாணவி

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவி ரவீணா, மாணவன் விஷ்வா ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவி ரவீணா முட்டை மீது சாந்தி ஆசனம், பத்மாசனம் செய்து ஆசத்தினர்.



Next Story

மேலும் செய்திகள்