#BREAKING | தி.மலை ஏடிஎம் கொள்ளை - ராஜஸ்தானில் சிக்கிய 6 வது குற்றவாளி

• திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது • ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை 6ஆக உயர்வு • 6வது குற்றவாளியான சிராஜீதின் என்பவரை ராஜஸ்தானில் வைத்து கைது செய்தது திருவண்ணாமலை தனிப்படை போலீஸ் • கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை • இதுவரை 3 லட்சம் ரூபாய் பறிமுதல்
X

Thanthi TV
www.thanthitv.com