உலகம்

Nigeria | 1.70 கோடி மக்கள் கடும் பட்டினியால் வாடும் அபாயம்.. ஐநா கொடுத்த அதிர்ச்சி அலர்ட்

1.70 கோடி மக்கள் கடும் பட்டினியால் வாடும் அபாயம்.. ஐநா கொடுத்த அதிர்ச்சி அலர்ட்

thanthitv

நைஜீரியாவின் வட மாநிலங்களில் நிலவும் வன்முறை மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு உணவுப் பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது. ​ வன்முறை மற்றும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் போயுள்ளதால், ஒரு கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்