உலகம்

Nigeria | 1.70 கோடி மக்கள் கடும் பட்டினியால் வாடும் அபாயம்.. ஐநா கொடுத்த அதிர்ச்சி அலர்ட்

1.70 கோடி மக்கள் கடும் பட்டினியால் வாடும் அபாயம்.. ஐநா கொடுத்த அதிர்ச்சி அலர்ட்

thanthitv

நைஜீரியாவின் வட மாநிலங்களில் நிலவும் வன்முறை மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு உணவுப் பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது. ​ வன்முறை மற்றும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் போயுள்ளதால், ஒரு கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

Nellai Mu*der Update | தந்தை மகன் கொடூர கொலை - நெல்லையில் சல்லடை போடும் போலீஸ் படை

Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை இரட்டைக் கொ*ல சம்பவம் | உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்

Breaking | Ammonia Gas Leak | ``வெளியேறுங்கள்..'' | தடைசெய்யப்பட்ட பகுதி - வெளியான அறிவிப்பு

Gold Price | Silver | ஒரேநாளில் 2வது முறை... பெரும் இடியை இறக்கிய தங்கம் விலை

Ravi Mohan house theft | ரவி மோகன் வீட்டில் நடந்த திருட்டு.. வெளியான பரபரப்பு தகவல்