உலகம்

எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று வளர்ப்பு நாயை மீட்ட நபர்

கவுதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், இக்னசியோ லோபஸ் என்ற நபர் எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று வளர்ப்பு நாயை மீட்டுள்ளார்.

தந்தி டிவி
கவுதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், இக்னசியோ லோபஸ் என்ற நபர் எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று திரும்பியுள்ளார். தனது வளர்ப்பு நாயை விட்டுவிட்டு வந்த அவர், மீண்டும் அந்த பகுதிக்கு சென்று அதை மீட்டு கொண்டுவந்துள்ளார். உயிர் பயத்துடன் மக்கள் அலறியடித்து ஓடும் சூழலில் வளர்ப்பு நாய்க்காக உயிரை பணயம் வைக்க இக்னசியோ லோபஸ் முயற்சித்தது விலங்கு நல ஆர்வலர்களை கவனிக்க வைத்துள்ளது..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்