தமிழ்நாடு

உலக புத்தக நாள் பெருவிழா

சென்னை புத்தகச் சங்கமத்தின் 7-ம் ஆண்டு புத்தக சந்தை விழா, சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை புத்தகச் சங்கமத்தின் 7-ம் ஆண்டு புத்தக சந்தை விழா, சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது. முனைவர் பா.பெருமாளி எழுதிய "முடித்திருத்தும் கடையில் நூலகம் அமைத்தால்" என்கிற நூலுக்கு புத்தகர் விருது வழங்கப்பட்டது. இதனை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கினார். விழாவில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்