தமிழ்நாடு

உலக புத்தக நாள் பெருவிழா

சென்னை புத்தகச் சங்கமத்தின் 7-ம் ஆண்டு புத்தக சந்தை விழா, சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை புத்தகச் சங்கமத்தின் 7-ம் ஆண்டு புத்தக சந்தை விழா, சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது. முனைவர் பா.பெருமாளி எழுதிய "முடித்திருத்தும் கடையில் நூலகம் அமைத்தால்" என்கிற நூலுக்கு புத்தகர் விருது வழங்கப்பட்டது. இதனை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கினார். விழாவில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்