தமிழ்நாடு

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 50நாட்களில் 2ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை - விஜயபாஸ்கர்

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பகுப்பாய்வு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

தந்தி டிவி

* சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பகுப்பாய்வு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

* பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் துவங்கி 50 நாட்கள் நிறைவடைந்துள்ளதாகவும் , இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

* திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்