தமிழ்நாடு

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 50நாட்களில் 2ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை - விஜயபாஸ்கர்

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பகுப்பாய்வு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

தந்தி டிவி

* சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பகுப்பாய்வு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

* பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் துவங்கி 50 நாட்கள் நிறைவடைந்துள்ளதாகவும் , இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

* திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ