தமிழ்நாடு

மரங்களை பராமரிக்க ரூ.1.30 லட்சம் ரூபாய் வழங்கிய சாமியார்...

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த, பண்டிட் ராம் சங்கர் தாஸ் வேதாத்திரி என்ற சாமியார் ராமேஸ்வரத்தில் பஜனை செய்து ராமர் வழிபாடு நடத்தி வருகிறார்.

தந்தி டிவி

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த, பண்டிட் ராம் சங்கர் தாஸ் வேதாத்திரி என்ற சாமியார் ராமேஸ்வரத்தில் பஜனை செய்து ராமர் வழிபாடு நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர், ராமேஸ்வரத்திற்கு வந்து சென்றதன் அடையாளமாக, புனித குளங்களை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பசுமை ராமேஸ்வரம் என்ற அமைப்பிடம் வழங்கினார். முக்கிய பிரமுகர்கள் ராமேஸ்வரத்தில் மரம் நட்டுச் சென்றாலும், அதை முறையாக பராமரிக்க முடியாத நிலையில், மரக்கன்றுகளை வழங்கி அதை பராமரிப்பதற்காக பணமும் வழங்கியது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்