தமிழ்நாடு

மரங்களை பராமரிக்க ரூ.1.30 லட்சம் ரூபாய் வழங்கிய சாமியார்...

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த, பண்டிட் ராம் சங்கர் தாஸ் வேதாத்திரி என்ற சாமியார் ராமேஸ்வரத்தில் பஜனை செய்து ராமர் வழிபாடு நடத்தி வருகிறார்.

தந்தி டிவி

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த, பண்டிட் ராம் சங்கர் தாஸ் வேதாத்திரி என்ற சாமியார் ராமேஸ்வரத்தில் பஜனை செய்து ராமர் வழிபாடு நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர், ராமேஸ்வரத்திற்கு வந்து சென்றதன் அடையாளமாக, புனித குளங்களை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பசுமை ராமேஸ்வரம் என்ற அமைப்பிடம் வழங்கினார். முக்கிய பிரமுகர்கள் ராமேஸ்வரத்தில் மரம் நட்டுச் சென்றாலும், அதை முறையாக பராமரிக்க முடியாத நிலையில், மரக்கன்றுகளை வழங்கி அதை பராமரிப்பதற்காக பணமும் வழங்கியது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி