தமிழ்நாடு

"வேலையில்லா திண்டாட்டம், ஐ.டி நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் - ஸ்டாலின்

வேலையில்லா திண்டாட்டம், ஐ.டி நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை தடுக்க, மத்திய மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சக்கட்டம்தான் கோவையில் பொறியாளர்கள், பட்டதாரிகள் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ஏதோ ஒரு செயற்கை காரணங்களால் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் இருப்பதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். எதிர்க்கால தலைமுறைகளின் வாழ்வில் விளையாடாமல், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், ஐ. டி நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கையை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுத்தினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்