தமிழ்நாடு

Ulundurpet Attack | TN Police | ஊராட்சிமன்ற துணை தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தந்தி டிவி

உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவரான டேவிட் என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மரிய ஆனந்த் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டேவிட், தனது நண்பர்களுடன் வீட்டு வாசல் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு 10க்கும் மேற்பட்டோருடன் வந்த மரிய ஆனந்த் தீடீரென பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 8 பேரை கைது செய்து, மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு