அடித்து தூக்கிய லாரி.. குழந்தைகள் கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் பறிபோன தாய் உயிர்
செங்குன்றம் அருகே லாரி மோதி தாய் உயிரிழப்பு குழந்தைகள் கண் எதிரே சோகம் சென்னை செங்குன்றம் குழந்தைகள் கண் எதிரே லாரி மோதி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
#chennai #accident #death #police #thanthitv