தமிழ்நாடு

திருச்சி சமயபுரம் கோவிலில் 14 நாட்களில் ரூ.94 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக 94 லட்சம் ரூபாயும், ஒரு கிலோ தங்கம் மற்றும், 4 புள்ளி 49 கிலோ வெள்ளியும் கி​டைக்கப்பெற்றுள்ளது. மேலும், 234 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்க​ பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்