தமிழ்நாடு

திருச்சி சமயபுரம் கோவிலில் 14 நாட்களில் ரூ.94 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக 94 லட்சம் ரூபாயும், ஒரு கிலோ தங்கம் மற்றும், 4 புள்ளி 49 கிலோ வெள்ளியும் கி​டைக்கப்பெற்றுள்ளது. மேலும், 234 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்க​ பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்