தமிழ்நாடு

திருச்சி சமயபுரம் கோவிலில் 14 நாட்களில் ரூ.94 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக 94 லட்சம் ரூபாயும், ஒரு கிலோ தங்கம் மற்றும், 4 புள்ளி 49 கிலோ வெள்ளியும் கி​டைக்கப்பெற்றுள்ளது. மேலும், 234 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்க​ பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்