தமிழ்நாடு

உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் - வாகனங்களை வழிமறித்த இளைஞர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனங்களை வழிமறித்த பாபு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு , வாகனங்களை வழிமறித்த பாபு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆய்வுக்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால்

ஆத்திரமடைந்த பாபு தகராறில் ஈடுபட்டதையடுத்து அவரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அது குறித்த வீடியோ இணைய தளத்தில் பரவியதால் பாபுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி

சிறையில் அடைத்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்