தமிழ்நாடு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் மறைவுக்கு இரங்கல் - இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதும் பேரவை ஒத்திவைப்பு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோர் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தி டிவி
கொரோனா பாதிப்பு தொடரும் நிலையில் தமிழக சட்டப்பேரவை தற்காலிகமாக கலைவாணர் அரங்கில் இன்று கூடியது. உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்கள் 23 பேரின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளை பேரவை தலைவர் தனபால் வாசித்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்