தமிழ்நாடு

Tiruvannamalai Crime | காந்தி ஜெயந்தியன்று பெண் செய்த அதிர்ச்சி செயல் | அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை - பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காமராஜ் நகரில் காந்திஜெயந்தி விடுமுறை நாளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் விரைந்த போலீசார், வசந்தி என்பவரது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

TN Housing Board | அவகாசம் நீட்டிப்பு.. வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு

Minister Aadhav Arjuna | "விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை"- பொதுப் பணித்துறை அதிரடி

By-election | Maduranthakam | இடைத்தேர்தல் எதிரொலி.. செங்கல்பட்டு நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

DMK | தேசிய அளவில் இறங்கிய திமுக.. கனிமொழி அதிரடி மூவ்

BREAKING || CBSE பள்ளி மாணவர்கள் தொடர்பான மிக முக்கிய வழக்கு - உச்ச நீதிமன்றம் கொடுத்த ஐடியா