தமிழ்நாடு

Tiruvannamalai Crime | காந்தி ஜெயந்தியன்று பெண் செய்த அதிர்ச்சி செயல் | அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை - பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காமராஜ் நகரில் காந்திஜெயந்தி விடுமுறை நாளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் விரைந்த போலீசார், வசந்தி என்பவரது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Breaking | SP Velumani | Highcourt | ``ஏன் இந்த சிறப்பு சலுகை?’’ | ஹைகோர்ட் சரமாரி கேள்வி

BREAKING | School Teachers | பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

CM Vijay | DK Shivakumar| சஸ்பென்ஸோடு காத்திருந்த DKS - முடிவு எடுத்தார் CM விஜய்

Parliament | நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா..கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

TVK | CM Vijay | TVKவில் அதிரடி மாற்றம்-மாற்று கட்சியில் இருந்து வந்த புள்ளிகளுக்கு முக்கிய பொறுப்பு