தமிழ்நாடு

Tiruvannamalai Crime | காந்தி ஜெயந்தியன்று பெண் செய்த அதிர்ச்சி செயல் | அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை - பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காமராஜ் நகரில் காந்திஜெயந்தி விடுமுறை நாளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் விரைந்த போலீசார், வசந்தி என்பவரது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை