Parliament | நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா..கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா..கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா..கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34 இருந்து 38 அதிகரிக்க வகை செய்யும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com