தமிழ்நாடு

பணத்தை கேட்டதால் கள்ளக்காதலன் கொலை - மகனுடன் கள்ளக்காதலி கைது

பணத்தை திருப்பி கேட்டதால் கள்ள காதலனை தன் மகனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் கள்ள காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சந்தோஷ், முருகேஷ்வரி என்பவரோடு கள்ள தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சந்தோஷ் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத நிலையில் சந்தோஷின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முருகேஷ்வரியை விசாரணை செய்தனர். அப்போது சந்தோஷ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததன் காரணமாகவும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாலும் தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்து எரித்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார். இதனையடுத்து எலும்புகளை பறிமுதல் செய்த போலீசர் குற்றவாளிகள் 3 பேரை சிறையில் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"