* அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி இது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பெற்றோர் இது குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து பரமசிவம், சங்கர், சிதம்பரம் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.