தமிழ்நாடு

திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிறைவு: இன்று முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி

ஆவணி திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

மேலும், இன்றைய தினம் திருச்செந்தூருக்கு வந்த பக்தர்கள் கட்டணமின்றி முடி காணிக்கை செலுத்தினர். பின்னர் கடலில் புனித நீராடி, புத்தாடை அணிந்த பக்தர்கள், கோயிலுக்குள் சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். நாழிக்கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடுவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்