தமிழ்நாடு

திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிறைவு: இன்று முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி

ஆவணி திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

மேலும், இன்றைய தினம் திருச்செந்தூருக்கு வந்த பக்தர்கள் கட்டணமின்றி முடி காணிக்கை செலுத்தினர். பின்னர் கடலில் புனித நீராடி, புத்தாடை அணிந்த பக்தர்கள், கோயிலுக்குள் சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். நாழிக்கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடுவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"