மேலும், இன்றைய தினம் திருச்செந்தூருக்கு வந்த பக்தர்கள் கட்டணமின்றி முடி காணிக்கை செலுத்தினர். பின்னர் கடலில் புனித நீராடி, புத்தாடை அணிந்த பக்தர்கள், கோயிலுக்குள் சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். நாழிக்கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடுவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.