தமிழ்நாடு

Thiruchendur | திருச்செந்தூர் கோயில் முன் கடலில் தெரிந்த காட்சி - மக்கள் செய்த செயலால் அதிர்ச்சி

Thiruchendur | திருச்செந்தூர் கோயில் முன் கடலில் தெரிந்த காட்சி - மக்கள் செய்த செயலால் அதிர்ச்சி

thanthitv

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முன்பு, கடல் சுமார் 75 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. நாழிக்கிணறு முதல் செல்வ தீர்த்தம் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு பாசிப்படிந்த பாறைகள் தென்பட்டன. இதனை பார்ப்பதற்காக வந்த பக்தர்கள், ஆபத்தை உணராமல் பாறைகளின் மீது நின்று செல்பி எடுத்தும், சிலர் அங்கு நீராடியும் மகிழ்ந்தனர்.

Salem Accident | 8 பேரை பலியாக்கி தமிழகத்தை உலுக்கிய கோரம் - கைதான டிரைவர் மேல் அடுத்தகட்ட ஆக்‌ஷன்

NDA |ஒரே நாளில் NDA-வில் எல்லா சீட் ஷேரிங்கும் முடியுது- அனல் பறக்கும் சென்னை..யார் யாருக்கு எத்தனை?

NDA | ADMK | BJP | ``பாஜகவுக்கு 45 தொகுதிகள்; தாமரையில் சிறிய கூட்டணி கட்சிகள்’’

Dhurandhar 2 Tamil | தமிழகத்தில் துரந்தர் 2க்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் அவசர முறையீடு

Premalatha Vijayakanth | DMDK | களத்தில் இறங்கிய பிரேமலதா.. வந்து குவிந்த முக்கிய நிர்வாகிகள்