தமிழ்நாடு

டியூசன் படிக்க சென்ற மகன்.. கிணற்றின் அருகில் கிடந்த செருப்பு - பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் அருகே, டியூசன் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற 10ம் வகுப்பு மாணவன் மாயமான நிலையில், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன், திடீரென மாயமானதால், இதுகுறித்து உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், வடக்குப் பாளையம் கிராமத்தில் விவசாய கிணற்றிற்கு அருகில் மாணவனின் காலணிகள் கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடியதில் மாணவனின் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"