தமிழ்நாடு

அதிகாரிகளின் தீண்டாமை போக்கு - போராட்டத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் - பரபரப்பில் மதுரை

தந்தி டிவி

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளை புறக்கணித்து 3வது நாளாக ஊழியர்கள் வாய்ப்பூட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50, 51, 52, 54, 55, 76,77 ஆகிய 7 வார்டுகளை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர்கள் தீண்டாமை போக்கை கடைபிடிப்பதாகவும், தூய்மை பணியாளர்களுக்கு அதிக அளவிற்கு பணிச்சுமை வழங்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்