தமிழ்நாடு

அதிகாரிகளின் தீண்டாமை போக்கு - போராட்டத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் - பரபரப்பில் மதுரை

தந்தி டிவி

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளை புறக்கணித்து 3வது நாளாக ஊழியர்கள் வாய்ப்பூட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50, 51, 52, 54, 55, 76,77 ஆகிய 7 வார்டுகளை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர்கள் தீண்டாமை போக்கை கடைபிடிப்பதாகவும், தூய்மை பணியாளர்களுக்கு அதிக அளவிற்கு பணிச்சுமை வழங்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி