தமிழ்நாடு

அதிகாரிகளின் தீண்டாமை போக்கு - போராட்டத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் - பரபரப்பில் மதுரை

தந்தி டிவி

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளை புறக்கணித்து 3வது நாளாக ஊழியர்கள் வாய்ப்பூட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50, 51, 52, 54, 55, 76,77 ஆகிய 7 வார்டுகளை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர்கள் தீண்டாமை போக்கை கடைபிடிப்பதாகவும், தூய்மை பணியாளர்களுக்கு அதிக அளவிற்கு பணிச்சுமை வழங்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை