தமிழ்நாடு

வடமாநிலத்தவர் குறித்து அமைச்சர் சர்ச்சை பேச்சு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், வடமாநில மக்கள் குறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்கோப்பாக உள்ள நிலையில், வடமாநிலங்களில், மக்கள் தொகையை கணிசமாக அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.

தென்மாநிலங்களில் கேரளா, கர்நாடக, ஆந்திரா, தமிழ்நாடு கட்டுக்கோப்பாக இருந்ததால் ஜனத்தொகை குறைந்தது... வடமாநிலங்களில் பன்னிக்குட்டி போட்டா மாதிரி போட்டு, மக்கள் தொகையை எக்கச்சக்கமா ஆக்கி, இப்ப மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என சொல்லி... நமது தொகுதிகள் அடிபட்டு போகிறது

Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு

Breaking | India | Iran | போருக்கு நடுவே திடீர் திருப்பம்.. ஈரானுக்கு போனை போட்ட இந்தியா

BREAKING || ஒரு கப்பலை நொறுக்கிய அமெரிக்கா... அதே இடத்தை நோக்கி வரும் இன்னொரு ஈரான் கப்பல்

Breaking | Iran | War | ஈரானில் இருந்து வெளியான.. உலகை உலுக்கும் பேரதிர்ச்சி சேதி

BREAKING || ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை-அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத முடிவை எடுத்த இந்தியா