தமிழ்நாடு

தென்காசி - ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

thanthitv

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற ரயிலில் மோதி பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்... போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் செங்கோட்டையை சேர்ந்த மாரியம்மாள் என்பது தெரியவந்துள்ளது... பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்...

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்