தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த `டாஸ்மாக்’ விவகாரம்... வெளியானது உண்மை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இரண்டு மதுபான கடைகளில் துளையிட்டு ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமரைப்பாக்கம் பகுதியிலும் மெய்யூர் பகுதியிலும் நடந்த இந்த இரு வேறு திருட்டு சம்பவங்கள் குறித்தும் காவல் துறையினர் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்திய வந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ