தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த `டாஸ்மாக்’ விவகாரம்... வெளியானது உண்மை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இரண்டு மதுபான கடைகளில் துளையிட்டு ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமரைப்பாக்கம் பகுதியிலும் மெய்யூர் பகுதியிலும் நடந்த இந்த இரு வேறு திருட்டு சம்பவங்கள் குறித்தும் காவல் துறையினர் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்திய வந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக