தமிழ்நாடு

தென் கடல் பகுதியில் சீற்றம் - 2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை

தந்தி டிவி

தென் கடல் பகுதியில் சீற்றம் - 2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. யாஸ் புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் நிறுத்தும் துறைமுகத்தில் 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுகின்றன. மேலும், புயல் உருவாகி இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு