தமிழ்நாடு

கொங்கு மண்டலத்தில் சத்தமின்றி திடீர் ரெய்டு - கட்டு கட்டாக சிக்கிய பணம்

தந்தி டிவி

சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4.53 லட்சம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

நஞ்சியம்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 6 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையில் மறைத்து வைத்திருந்த 3 லட்சம் ரூபாய், பத்திரப்பதிவுக்காக வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அலுவலக உதவியாளர் ஒருவரிடம் இருந்து 3 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 53 லட்சம் ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்