தமிழ்நாடு

கொங்கு மண்டலத்தில் சத்தமின்றி திடீர் ரெய்டு - கட்டு கட்டாக சிக்கிய பணம்

தந்தி டிவி

சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4.53 லட்சம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

நஞ்சியம்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 6 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையில் மறைத்து வைத்திருந்த 3 லட்சம் ரூபாய், பத்திரப்பதிவுக்காக வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அலுவலக உதவியாளர் ஒருவரிடம் இருந்து 3 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 53 லட்சம் ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்