தமிழ்நாடு

கொங்கு மண்டலத்தில் சத்தமின்றி திடீர் ரெய்டு - கட்டு கட்டாக சிக்கிய பணம்

தந்தி டிவி

சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4.53 லட்சம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

நஞ்சியம்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 6 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையில் மறைத்து வைத்திருந்த 3 லட்சம் ரூபாய், பத்திரப்பதிவுக்காக வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அலுவலக உதவியாளர் ஒருவரிடம் இருந்து 3 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 53 லட்சம் ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக