தமிழ்நாடு

ஆடுகளை கொல்லும் சிறுத்தை : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் என்ற கிராமத்தில் அவ்வப்போது புகுந்து ஆடுகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் என்ற கிராமத்தில் அவ்வப்போது புகுந்து ஆடுகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அநேகமாக இன்றிரவு, சிறுத்தை பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்ததால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Nellai Murder | கல்லால் அடித்தே இளைஞர் கொ*ல - கொடூரத்தில் முடிந்த தகராறு.. நெல்லையில் அதிர்ச்சி

BREAKING | TN Politics | BJP | அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு - எகிறும் பல்ஸ்

TNEB Hard Disk | 16 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு - "EB துறையுடையது மட்டுமல்ல.." - வெளியான ரிப்போர்ட்

BREAKING || கடந்த ஆட்சியின் காலை உணவு திட்டம் - முக்கிய முடிவெடுத்த தவெக அரசு

IPS Transfer | CM Vijay | 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - CM விஜய் அதிரடி