தமிழ்நாடு

ஆடுகளை கொல்லும் சிறுத்தை : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் என்ற கிராமத்தில் அவ்வப்போது புகுந்து ஆடுகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் என்ற கிராமத்தில் அவ்வப்போது புகுந்து ஆடுகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அநேகமாக இன்றிரவு, சிறுத்தை பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்ததால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்